Tuesday, October 27, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

நாமே நமக்குத் துணையானால்
நாடும் பொருளும் நற்புகழும்
தாமே நம்மைத் தேடி வரும்
சற்றும் இதற்கோர் ஐயம்உண்டோ?...

கால நதியின் கதியதனில்
கடவுள் ஆணை கான்பீரேல்
ஞாலம் மீது சுகமெல்லாம்
நாளும் அடைந்து வாழ்வீரே!
-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

No comments:

Post a Comment