Sunday, October 25, 2009

இன்றைய சிந்தனை



பாரதி அமுதம்


நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த
நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்
அஞ்சி அஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் -இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்,
துஞ்சுது முகட்டில் என்பார் -மிகத்
துயர்ப் படுவார் எண்ணி பயப்படுவார்...
-மகாகவி பாரதி
(பாரத ஜனங்களின் தற்கால நிலைமை)

No comments:

Post a Comment