Thursday, October 22, 2009

புதுக்கவிதை - 31


பெருந்தன்மை

விட்டுக் கொடுத்துவிடு.
நீ கட்டியிருக்கும்
கோவணத்தை
விட்டுக் கொடுத்துவிடு.
பார், உன் எதிரி
தோளில் துண்டில்லாமல்
துடித்துக் கொண்டிருப்பதை.
நன்றி: விஜயபாரதம்
(29.04.1994)

No comments:

Post a Comment