Thursday, October 29, 2009

புதுக்கவிதை - 35


குறுங்கவிகள்-1

இரு
காத்திரு
காலம் வரும்.

பொறு
கொஞ்சம் பொறு
பூமி ஆள.

எழு
துடித்தெழு
எல்லாம் ஜெயம்.

விடு
ஆசை விடு
விசனம் இல்லை.

நடு
மரம் நடு
குளிரும் மனம்.

கொடு
தானம் கொடு
குறையும் குற்றம்.

No comments:

Post a Comment