Wednesday, October 21, 2009

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்


மரணம் எப்போது நம்மை அணுகும் என்பது நிச்சயமில்லை. எனவே ஒருவன் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் நல்ல எண்ணங்களை செயலாக்கிட வேண்டும். அதற்காக, ஒரு குறிப்பிட்ட காலத்தை எதிர்பார்த்து இருக்கக் கூடாது. மரணத்துக்கு அவன், இவன் என்ற பாகுபாடு கிடையாது.
-அன்னை சாரதா தேவி.

No comments:

Post a Comment