Saturday, October 31, 2009

இன்றைய சிந்தனை



பாரதி அமுதம்


எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா,
யானும் வந்தே னொரு சித்தன் இந்த நாட்டில்;
மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள்
மனோன்மணிஎன் மாசக்தி வையத் தேவி...
-மகாகவி பாரதி
(பாரதி அறுபத்தாறு)

No comments:

Post a Comment