சிந்தியல் வெண்பா
நல்லவர் நாட்டம் நாவினில் ஒடுக்கம்
வல்லவர் ஆகிட வழியது ஒன்றே
அல்லவை அறவே ஒழி.
பிரபஞ்சத்தின் ஆன்மா
-
நான், நீ, அவன் என அழைக்கப்படும் ஆன்மா போலவே நேற்று, இன்று, நாளையாக
பகுக்கப்பட்டிருக்கிறது காலம். . இன்று நேற்றாகவும் நாளை இன்றாகவும்
மாறினாலும் மாறாதிருப்ப...
3 weeks ago
No comments:
Post a Comment