சிந்தியல் வெண்பா
நல்லவர் நாட்டம் நாவினில் ஒடுக்கம்
வல்லவர் ஆகிட வழியது ஒன்றே
அல்லவை அறவே ஒழி.
துணை ஜனாதிபதியாகும் தமிழர்!
-
நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக விரைவில் தேர்வாக இருக்கும்
சி.பி.ராதாகிருஷ்ணன், ஒரு தமிழராக நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கவுள்ளார்.
இதுவரை இப்பொறுப்பில் ...
1 day ago
No comments:
Post a Comment