Thursday, October 15, 2009

இன்றைய சிந்தனை

சான்றோர் அமுதம்

தனி வாழ்க்கையில் பெண்ணுள்ளம் பண்பாட்டிற்கு காரணமாய் இருக்கின்றது. எந்த நாட்டில் ஆண்கள் பெரும்பாலோர் பெண்களை அழகுப் பொம்மைகளாக மட்டும் கருதாமல், வாழ்க்கைத் துனைவியராக, அன்பு உள்ளங்களாகக் கருதுகிறார்களோ, அந்த நாடே முற்போக்கான நாடாகும்.
-மு.வரதராசனார்.

No comments:

Post a Comment