தனி வாழ்க்கையில் பெண்ணுள்ளம் பண்பாட்டிற்கு காரணமாய் இருக்கின்றது. எந்த நாட்டில் ஆண்கள் பெரும்பாலோர் பெண்களை அழகுப் பொம்மைகளாக மட்டும் கருதாமல், வாழ்க்கைத் துனைவியராக, அன்பு உள்ளங்களாகக் கருதுகிறார்களோ, அந்த நாடே முற்போக்கான நாடாகும்.
பனி பொழியும் பத்ரிநாத்
-
வட மாநிலங்களில் சார்தாம் புனித யாத்திரை பிரபலமானது.
சார்தாம் எனப்படும் நான்கு பிரதான புனிதத் தலங்களுள் திருவதரியாச்சிரமம்
(பத்ரிநாத்) ஒன்ற...
புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2
-
*நமது* பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை
ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய
இல்லத்தின...
No comments:
Post a Comment