Saturday, October 17, 2009

இன்றைய சிந்தனை



கருவூலம்


தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம்!
மௌனம் ஸைவாஸ்மி குஹ்யாநாம் ஞானம் ஞானவதாமஹம்!!
(பகவத் கீதை : 10-38 )
பொருள்:
தண்டிப்பவர்கள் பால் நான் செங்கோல்; வெற்றி வேண்டுபவர்களிடத்தில் நான் நீதி; ரகசியங்களில் நான் மௌனம்; ஞானிகளுடைய ஞானமும் நானே.
- கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர்

No comments:

Post a Comment