Thursday, October 29, 2009

இன்றைய சிந்தனை



கருவூலம்


... அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்...
-இளங்கோவடிகள்
(சிலப்பதிகாரம் - பதிகம் -55 -60)

No comments:

Post a Comment