Tuesday, October 20, 2009

புதுக்கவிதை - 30


ஒரு கட்டிடம் எழும்புது

எழுபது அடி உயரக் கட்டிடம்
எழும்பிக் கொண்டிருந்தது.
பிளாட்பாரத்தில் வசிக்கும்
பெருமாளின் குடும்பம்
புறப்பட்டது
செங்கல் தூக்க.

No comments:

Post a Comment