Tuesday, October 20, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

கற்புடைப் பெண்டிர்க்கெல்லாம்
கணவனே தெய்வமென்பர்!
மற்பெரும் வீரர்க்கெல்லாம்
மானமே தெய்வமென்பர்!
சொற்பொருள் அறிந்தோர்க்கெல்லாம்
சொன்னசொல் தெய்வமென்பர்!
நற்பெயர் நாட்டைக் காக்கும்
நமக்கிந்தக் கொடியே தெய்வம்!
- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை

No comments:

Post a Comment