சபதம்
இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகளைக் கொண்ட
இயற்றமிழால், இனிமை மிகு என்னன்னை மொழியால்
வருமாற்று வேகத்தால் அருங்கவிதை செய்து
வகுத்திடுவேன் வலிமையுறு வரலாறு ஒன்று.
பிரபஞ்சத்தின் ஆன்மா
-
நான், நீ, அவன் என அழைக்கப்படும் ஆன்மா போலவே நேற்று, இன்று, நாளையாக
பகுக்கப்பட்டிருக்கிறது காலம். . இன்று நேற்றாகவும் நாளை இன்றாகவும்
மாறினாலும் மாறாதிருப்ப...
5 days ago
No comments:
Post a Comment