சபதம்
இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகளைக் கொண்ட
இயற்றமிழால், இனிமை மிகு என்னன்னை மொழியால்
வருமாற்று வேகத்தால் அருங்கவிதை செய்து
வகுத்திடுவேன் வலிமையுறு வரலாறு ஒன்று.
துணை ஜனாதிபதியாகும் தமிழர்!
-
நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக விரைவில் தேர்வாக இருக்கும்
சி.பி.ராதாகிருஷ்ணன், ஒரு தமிழராக நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கவுள்ளார்.
இதுவரை இப்பொறுப்பில் ...
1 day ago
No comments:
Post a Comment