Friday, February 1, 2013

படித்ததில் பிடித்தது...

 'சொல்வனம்' இணைய  இதழில் நண்பர் திரு. பிரகாஷ் சங்கரன் எழுதியுள்ள ஆமைகள் குறித்த கட்டுரை, பிரபஞ்சம் குறித்த ஆன்மிகப் பார்வையை ஏற்படுத்துகிறது.

உயிர்ச்சூழல் தொடர்பான புதிய சிந்தனைகளை கிளர்ந்தெழச் செய்யும் அற்புதமான கட்டுரை இது...

காண்க: வாழ்வெனும் வரம்
 .

ழ்வெனும் வரம்