Monday, September 28, 2009

இன்றைய சிந்தனை






கருவூலம்


''யத்ர யோகேச்வர: க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தனுர்தர:
தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம"


பொருள்: யோகேசுவரனான கண்ணனும் வில்லேந்திய வீரன் பார்த்தனும் எங்கு உள்ளார்களோ, அங்கு செல்வமும் வெற்றியும் நிலைத்த நீதியும் உள்ளது என்பதே என் கொள்கை.
-ஸ்ரீமத் பகவத்கீதை
(18-78).

No comments:

Post a Comment