Sunday, September 13, 2009

இன்றைய சிந்தனை









பாரதி அமுதம்


எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவம் எல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்.
-மகாகவி பாரதி
(மகாசக்திக்கு விண்ணப்பம்)

No comments:

Post a Comment