Sunday, September 13, 2009

புதுக்கவிதை - 9



கைரேகை

கைரேகையை பார்த்துப் பார்த்து,
சோதிடப்பக்கம் புரட்டிப் புரட்டி,
அலையாய் அலைந்து நாடியும் பார்த்து,
எண்ணுக்குத் தக்க பெயரையும் மாற்றி,
ஜாதக தோஷத்துக்கு பரிகாரம் செய்து,
ஒரு பலனும் இல்லை-
தன்னம்பிக்கை
வளரவே மாட்டேன் என்கிறது.

No comments:

Post a Comment