Sunday, September 27, 2009

மரபுக் கவிதை - 21


என் தமிழ்

தென்றலினும் இனிய மொழி எந்தன் மொழி;
தெவிட்டாத கனியமுது எந்தன் கவி!
கன்றினுடன் பசு நுகரும் அன்பு- இந்தக்
கவியுடனே நடனமிடு சங்கத் தமிழ்!

No comments:

Post a Comment