Wednesday, September 16, 2009

இன்றைய சிந்தனை






சான்றோர் பொன்மொழி

தேசத்தை நம்பு; தெய்வத்தை நம்பு; உலகம் உன்னைப் புகழும்.
'இது நம்மால் முடியும்' என்று எண்ணு; முடிந்து விடும்.
மனோதிடமும் வைராக்கியமும் இந்த நம்பிக்கையின் குழந்தைகளே...
நம்பிக்கை உடையவன் வேதாந்தி ஆனான், விஞ்ஞானி ஆனான்.
நம்பிக்கை இல்லாதவனுக்கு சுகமும் அற்பம்; ஆயுளும் அற்பம்.
- கவிஞர் கண்ணதாசன்
(கடைசிப் பக்கம் - நூலிலிருந்து).

No comments:

Post a Comment