Tuesday, September 29, 2009

இன்றைய சிந்தனை



விவேக அமுதம்


''ஆன்மா தெய்வீகமானது, ஆனால் ஜடப்பொருளின் கட்டுக்குள் அகப்பட்டுக்கொண்டிருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. இந்தக் கட்டு அவிழும்போது ஆன்மா நிறைநிலையை அடைகிறது. அந்த நிலையே முக்தி. முக்தி என்பது விடுதலை என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. விடுதலை - நிறைவுறாத நிலையிலிருந்து விடுதலை, மரணத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை...''

-சுவாமி விவேகானந்தர்
(சிகாகோ சொற்பொழிவில் இருந்து)
ஆதாரம்: ஞானதீபம் (பக்.43)

No comments:

Post a Comment