Tuesday, September 15, 2009

இன்றைய சிந்தனை







விவேக அமுதம்

பிறருக்கு உதவுவது என்பது நம்மை நாமே பண்படுத்திக் கொள்வதற்காக நமக்குத் தரப்படுகிற வாய்ப்பு. வாழ்வில் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப் பெரிய பாடம் இது. இதை நாம் முழுமையாக அறிந்து கொண்டால் நாம் துயருறவே மாட்டோம்; சமுதாயத்தில் எவரோடும் சேர்ந்து வாழலாம்...

-சுவாமி விவேகானந்தர்
(ஞான தீபம் -1)

No comments:

Post a Comment