Sunday, September 27, 2009

மரபுக் கவிதை - 22




சக்தி!

சிங்க மீதமர்ந்து - சூலம்
கையினில் ஏந்தி - கால
சங்கடம் நீக்கி - மாலன்
தங்கையாய் அவதரித்து,
சங்கரன் உடலில் - பாதி
சமமெனப் பெற்ற - ஆதி
மங்கையின் புகழில் - மீதி
சொல்லவும் கூடுமாமோ?

No comments:

Post a Comment