Wednesday, September 9, 2009

புதுக்கவிதை - 6



கார்கில் கவிதை

நாசி முழுவதும்
இளம் மனைவியின்
மல்லிகை சுகந்தம்.
காலை உதைத்துச் சிணுங்கும்
குழந்தையின் கொஞ்சல்
செவிகளில்.
விரல்கள்
துப்பாக்கி விசை நுனியில்.
மனம் முழுவதும்
தேசம்.

நன்றி: சூரியகாந்தி (கதிரவன் நாளிதழ் இணைப்பு)
15.08.2009

No comments:

Post a Comment