Friday, September 11, 2009

புதுக்கவிதை - 7


வேலிகளுக்குஅப்பால்...

விழிகளில் விரக்தி
உடலினில் சோர்வு
முகத்தினில் முள் முள்ளாய்
சவரம் செய்யப்படாத மயிர்
அந்த ஈழத்து இளைஞனின்
நெஞ்சில் மட்டும் தமிழ்.

No comments:

Post a Comment