உட்பகை
சொல்லுக நற்சொல் சொல்லிய பின்னர்
எண்ணுக அதனை என்றும் நண்ணுக!
அல்லவைசொல்லின் அப்புறம் துன்பம்
அன்புறு பதத்தை அள்ளிக் கொள்ளுக!
தள்ளுக வன்சொல் தள்ளிடு முன்னர்
எண்ணுக இனிதை என்றும் மன்னுக!
உள்ளவை சொல்லின் உற்றது இன்பம்
உள்ளக மதத்தை உட்பகை என்க
‘ஏ.ஐ.’: விசுவரூப வளர்ச்சி
-
சென்னையில் இயங்கும் காம்கேர் சாஃப்ட்வேர் என்ற தகவல் தொழில்நுட்ப
நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் காம்கேர் கே. புவனேஸ்வரி. இவர், செயற்கை
நுண்ணறிவு (ஏ.ஐ....
1 week ago
No comments:
Post a Comment