உட்பகை
சொல்லுக நற்சொல் சொல்லிய பின்னர்
எண்ணுக அதனை என்றும் நண்ணுக!
அல்லவைசொல்லின் அப்புறம் துன்பம்
அன்புறு பதத்தை அள்ளிக் கொள்ளுக!
தள்ளுக வன்சொல் தள்ளிடு முன்னர்
எண்ணுக இனிதை என்றும் மன்னுக!
உள்ளவை சொல்லின் உற்றது இன்பம்
உள்ளக மதத்தை உட்பகை என்க
சமஸ்டோரி
-
எனது முகநூல் பக்கத்தில், தமிழக ஊடகங்களின் அவலநிலை குறித்த 4 பகுதிகள் கொண்ட
குறுந்தொடரை, நண்பர் சமஸ் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, அக். 17 முதல்
அக். 23 ...
1 day ago

No comments:
Post a Comment