Saturday, September 12, 2009

புதுக்கவிதை - 8


வலி

புன்னகை தவழும்
புகைப்படத்தை
கடிதத்துடன் ஒட்டி
அனுப்ப வேண்டியவருக்கு
அனுப்பியாகிவிட்டது.
மனதின் வலி
அவருக்கெங்கு
தெரியப் போகிறது?

நன்றி: தமிழன் எக்ஸ்பிரஸ்
(1999, SEP 15 இல் பிரசுரமானது)

No comments:

Post a Comment