Tuesday, September 8, 2009

புதுக்கவிதை - 4



கவிதை

என்ன தலைப்பில் எழுதுவது?
எதை எழுதுவது?
எதையாவது எழுது...
மடக்கி
மடக்கி எழுது...
கிடைத்துவிடும்
புதுக்கவிதை.

நன்றி: விஜயபாரதம்
(௨000, மார்ச்3)

No comments:

Post a Comment