Friday, September 18, 2009

இன்றைய சிந்தனை





சான்றோர் பொன்மொழி


கனிபோல் சிரிப்பதில் பிள்ளை- அவள்

பனிபோல் அணைப்பதில் கன்னி.

கண்போல் வளர்ப்பதில் அன்னை- அவள்

கவிஞனாக்கினாள் என்னை!
- கவிஞர் கண்ணதாசன்
(காலங்களில் அவள் வசந்தம்... பாடலில்).

2 comments:

சா.கி.நடராஜன். said...

வாழ்த்துகள் வா மு முரளி அவர்களுக்கு
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/

வ.மு.முரளி. said...

thanks for your kind wish.

Post a Comment