Monday, September 7, 2009

இன்றைய சிந்தனை





பாரதி அமுதம்


அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை

ஆங்கொரு காட்டிடை பொந்தினில் வைத்தேன்;

வெந்து தணிந்தது காடு - தழல்

வீரத்திற் குஞ்சென்றும் மூப்பென்று முண்டோ?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

- மகாகவி பாரதி

(அக்கினிக் குஞ்சு)


No comments:

Post a Comment