Sunday, September 27, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர்ஒழிய
பாலுன் குருகின் தெரிந்து.
-நாலடியார்.

No comments:

Post a Comment