Sunday, September 20, 2009

இன்றைய சிந்தனை




சான்றோர் பொன்மொழி


தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்- இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நேர்!
தமிழுக்கு மணமென்று பேர்- இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்- இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!...
- பாரதிதாசன்
(இன்பத்தமிழ்)

No comments:

Post a Comment