Tuesday, September 22, 2009

இன்றைய சிந்தனை


பாரதி அமுதம்



மோகத்தைக் கொன்றுவிடு- அல்லால்என்றன்
மூச்சை நிறுத்திவிடு.
தேகத்தைச் சாய்த்துவிடு- அல்லால்அதில்
சிந்தனை மாய்த்துவிடு.
யோகத்திருத்திவிடு- அல்லால்என்றன்
ஊனைச் சிதைத்துவிடு.
ஏகத்திருந்துலகம் - இங்குள்ள
யாவையும் செய்பவளே!
-மகாகவி பாரதி
(மஹாசக்திக்கு விண்ணப்பம்)

No comments:

Post a Comment