தமிழ்ப் பற்று என்றென்றும் வேண்டும் வேண்டும் - ஆனால் வெறியாக அது மாறக் கூடாதென்றும்! தமிழ்ப்பற்று என்றபடி வேடம் போடும் - தீயோர் தனியாக உட்கார்ந்து சிந்திக்கட்டும்!
மொழிப் பற்று இல்லாதான் மூடன், மூடன்- ஆனால் தனிநாடு கேட்பதுவும் நல்லதல்ல! செழிப்புற்ற ஒற்றுமையின் வயல் சிதைத்து - மாயை இருளினிலே உழன்றதுவே போதும் போதும்!
சமஸ்டோரி
-
எனது முகநூல் பக்கத்தில், தமிழக ஊடகங்களின் அவலநிலை குறித்த 4 பகுதிகள் கொண்ட
குறுந்தொடரை, நண்பர் சமஸ் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, அக். 17 முதல்
அக். 23 ...
எழுத்தறிவித்தல் விழா- 2025 அழைப்பிதழ்
-
திருப்பூர் அறம் அறக்கட்டளை, பன்னிரண்டாம் ஆண்டாக 'வித்யாரம்பம்' எனப்படும்
எழுத்தறிவித்தல் விழாவை திருப்பூரில் இந்த ஆண்டும் விஜயதசமி நன்னாளில்
நடத்...
புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2
-
*நமது* பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை
ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய
இல்லத்தின...
No comments:
Post a Comment