Monday, September 14, 2009

மரபுக்கவிதை - 10



பற்றும் வெறியும்

தமிழ்ப் பற்று என்றென்றும் வேண்டும் வேண்டும் - ஆனால்
வெறியாக அது மாறக் கூடாதென்றும்!
தமிழ்ப்பற்று என்றபடி வேடம் போடும் - தீயோர்
தனியாக உட்கார்ந்து சிந்திக்கட்டும்!

மொழிப் பற்று இல்லாதான் மூடன், மூடன்- ஆனால்
தனிநாடு கேட்பதுவும் நல்லதல்ல!
செழிப்புற்ற ஒற்றுமையின் வயல் சிதைத்து - மாயை
இருளினிலே உழன்றதுவே போதும் போதும்!

No comments:

Post a Comment