Saturday, September 19, 2009

இன்றைய சிந்தனை


சான்றோர் பொன்மொழி


''ஆண்டவன் சாட்சியாக பிரதிக்ஞை செய்கிறேன். பாரத நாட்டை விடுவிப்பதற்காக இறுதிமூச்சு உள்ளவரை ஒரு போர்வீரன் போல போராடுவேன். என்றைக்கும் பாரதத்தின் ஊழியனாக இருப்பேன்; பாரதத்தின் நலனே என் வாழ்க்கையின் குறிகோளாக இருக்கும். சுதந்திரம் கிடைத்த பிறகும் கூட, சுதந்திரத்தை காத்துக்கொள்வதற்காக என் பணி தேவைப்பட்டால், என் கடைசிச் சொட்டு ரத்தத்தையும் அன்னையின் காலடியில் அர்ப்பணம் செய்வேன்''.

-நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

(1943, அக்டோபர், 23 இல் சிங்கபூரில் அமைத்த ஆஜாதி ஹிந்த் அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவில் எடுத்துக்கொண்ட பிரதிக்ஞை).

No comments:

Post a Comment