என் பெயர் வ.மு.முரளி. இந்தியாவின் கோயம்புத்தூர் நகரில் பத்திரிகையாளர் ஆக பணி புரிகிறேன். பாரத தேசத்தையும் அதன் பாரம்பரியத்தையும் பெருமிதத்துடன் போற்றும் கவிதைகளை இந்த 'பிளாக்' இல் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதே என் இலக்கு.
''எழுதுகோல் தெய்வம்; இந்த எழுத்தும் தெய்வம்'' என்ற மகாகவி பாரதியின் மந்திர வரிகளே என் ஆதர்ஷம்.
விஜயபாரதம் ஆசிரியரானார் நம்பி அண்ணா!
-
சிலரைப் பார்த்தவுடன் நமக்குப் பிடித்துப் போகிறது. அது ஏன் என்று
தெரிவதில்லை. பூர்வஜன்ம பந்தமாக இருக்கலாம். அப்படி என்னை முதல் சந்திப்பிலேயே
ஆகர்ஷித்தவர் நம...
1 week ago

1 comment:
mikavum nantru
Post a Comment