என் பெயர் வ.மு.முரளி. இந்தியாவின் கோயம்புத்தூர் நகரில் பத்திரிகையாளர் ஆக பணி புரிகிறேன். பாரத தேசத்தையும் அதன் பாரம்பரியத்தையும் பெருமிதத்துடன் போற்றும் கவிதைகளை இந்த 'பிளாக்' இல் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதே என் இலக்கு.
''எழுதுகோல் தெய்வம்; இந்த எழுத்தும் தெய்வம்'' என்ற மகாகவி பாரதியின் மந்திர வரிகளே என் ஆதர்ஷம்.
சமஸ்டோரி
-
எனது முகநூல் பக்கத்தில், தமிழக ஊடகங்களின் அவலநிலை குறித்த 4 பகுதிகள் கொண்ட
குறுந்தொடரை, நண்பர் சமஸ் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, அக். 17 முதல்
அக். 23 ...
1 day ago

1 comment:
mikavum nantru
Post a Comment