என் பெயர் வ.மு.முரளி. இந்தியாவின் கோயம்புத்தூர் நகரில் பத்திரிகையாளர் ஆக பணி புரிகிறேன். பாரத தேசத்தையும் அதன் பாரம்பரியத்தையும் பெருமிதத்துடன் போற்றும் கவிதைகளை இந்த 'பிளாக்' இல் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதே என் இலக்கு.
''எழுதுகோல் தெய்வம்; இந்த எழுத்தும் தெய்வம்'' என்ற மகாகவி பாரதியின் மந்திர வரிகளே என் ஆதர்ஷம்.
‘ஏ.ஐ.’: விசுவரூப வளர்ச்சி
-
சென்னையில் இயங்கும் காம்கேர் சாஃப்ட்வேர் என்ற தகவல் தொழில்நுட்ப
நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் காம்கேர் கே. புவனேஸ்வரி. இவர், செயற்கை
நுண்ணறிவு (ஏ.ஐ....
1 week ago
1 comment:
mikavum nantru
Post a Comment