என் பெயர் வ.மு.முரளி. இந்தியாவின் கோயம்புத்தூர் நகரில் பத்திரிகையாளர் ஆக பணி புரிகிறேன். பாரத தேசத்தையும் அதன் பாரம்பரியத்தையும் பெருமிதத்துடன் போற்றும் கவிதைகளை இந்த 'பிளாக்' இல் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதே என் இலக்கு.
''எழுதுகோல் தெய்வம்; இந்த எழுத்தும் தெய்வம்'' என்ற மகாகவி பாரதியின் மந்திர வரிகளே என் ஆதர்ஷம்.
கதீமா: பரிதாபத்திற்குரிய பணிப்பெண்
-
மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் நடைமுறையில் உள்ள
தொழிலாளர் ஒப்பந்த முறை ‘கஃபாலா’. அந்த நாட்டில் உள்ள வசதியானவர்களின்
வீடுகளிலும் நிறுவ...
2 weeks ago

1 comment:
mikavum nantru
Post a Comment