Thursday, September 24, 2009

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்

எந்த தேசத்தின் இளைஞர்கள் மனதில்
கடந்தகாலம் குறித்த பெருமிதம்,
நிகழ்காலம் குறித்த வேதனை,
எதிகாலம் குறித்த பொற்கனவுகள்
நிறைந்துள்ளதோ,
அந்த தேசம் தான்
முன்னேற்றம் அடையும்.
-மகரிஷி அரவிந்தர்.

No comments:

Post a Comment