Tuesday, November 17, 2009

இன்றைய சிந்தனை



கருவூலம்

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு- அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி.
அம்மா என்குது வெள்ளைப் பசு - உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி.
நாவால் நக்குது வெள்ளைப் பசு - பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி.
முத்தம் கொடுக்குது வெள்ளைப் பசு - மடி
முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி.

-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
(மலரும் மாலையும்/ பசுவும் கன்றும்/பக்:66 )

No comments:

Post a Comment