Tuesday, November 24, 2009

இன்றைய சிந்தனை



பாரதி அமுதம்

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ?
எண்ணமெல்லா நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
வண்ண விளக்கிக்து மடியத் திருவுளமோ?
ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பினர்
வாராது வந்த மாமணியைத் தோற்போமோ?...
-மகாகவி பாரதி
(சுதந்திரப் பயிர்)

No comments:

Post a Comment