Sunday, November 22, 2009

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்


...சிகிச்சை முறையிலே ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட உறுப்பின் இயக்கத்தை ஒட்டி, அந்த நோயைப் போக்க முயற்சி செய்கிறோம். மருந்தின் மூலமாக அந்த இடத்தில் உள்ள ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம் போன்ற இயக்கங்கள் ஊக்கிவிடப் படுகின்றன. ஆனால், உடல் முழுவதும் - அந்தப் பாகங்கள் நீங்கலாக- மற்ற பாகங்கள் நன்றாக இருக்கின்றனவோ இல்லையோ அவையும் மருந்தாலே ஊக்கப் படுத்தப் படுகின்றன...
விளைவு, தலைவலி போய்த் திருகு வலி வந்த கதையாகலாம். அந்த இடத்தில் ஏற்பட்ட நோய் போகும்; மற்ற இடத்தில் நோய் வரும். எனவே சிகிச்சை என்பதை விட, நோய் வராமல் காப்பதுதான் நல்லது.

-வேதாத்திரி மகரிஷி
(எளிய முறை உடற்பயிற்சி- பக்:58 )

No comments:

Post a Comment