Friday, November 13, 2009

இன்றைய சிந்தனை



பாரதி அமுதம்


வாராய்! கவிதையாம் மணிப்பெயர்க் காதலி!
பன்னாள் பன்மதி ஆண்டுபல கழிந்தன,
நின்னருள் வதன நானேருறக்கண்டே,
அந்த நாள் நீஎனை யடிமையாக் கொள்ள, யாம்
மானிடர் குழாத்தின் மறைவுறத் தனியிருந்
தேன்நிலா வின்பத் திருங்கடற்றிளைத்தோம்;...
நீருடைத் தறிகிலேன்; நின்னொடு தமியனாய்
நீயே உயிரென தெய்வமும் நீயென
நின்னையே பேணி நெடுநாள் போக்கினேன்....
-மகாகவி பாரதி
(கவிதா தேவி அருள் வேண்டல்)

No comments:

Post a Comment