Sunday, November 15, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்
எந்தையு முடையேம் எங்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தரெங்
குன்றுங் கொண்டார் யாம்எந்தையு மிலமே.
-பாரி மகளிர்
(புற நானூறு)

No comments:

Post a Comment