Friday, November 20, 2009

இன்றைய சிந்தனை

பாரதி அமுதம்

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்

பண்ணி மலைகளென வீதி குவிப்போம்

கட்டித் திரவியங்கள் கொண்டு வருவார்

காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்!

-மகாகவி பாரதி

(பாரத தேசம்)

No comments:

Post a Comment