Sunday, November 1, 2009

மரபுக் கவிதை - 42


சுதந்திரச் சங்கு - 1

சுதந்திரம் என்பது பிறப்புரிமை - அதை
அடைந்திட யாசகம் தேவையில்லை!
சுதந்திரம் என்னது உயிராகும் - அதை
இடறிட அனுமதி எவர்க்குமில்லை!
நன்றி: விஜயபாரதம்
(09.07.1999)

No comments:

Post a Comment