Thursday, November 19, 2009

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்


நாமனைவரும் சங்கத்தின் பல்வேறு உறுப்புகள், அதாவது நம்மைக் கொண்டுதான் சங்கத்தின் முழு வடிவும் அமைகிறது. உடலுக்கும் அதன் உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பு தான், சங்கத்திற்கும் நமக்கும் உள்ள உறவு. உடலின் எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் ஒரே சீராகவும் ஒரே நேரத்திலும் ஏற்பட வேண்டும். அப்போது தான் உடல் உறுதிப்படும்.

-ப.பூ. டாக்டர் கேசவ ஹெட்கேவார்
(வழிக்குத் துணை ; பக்:64 )

No comments:

Post a Comment