Wednesday, November 25, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

நாப்பிளக்கப் பேசி நவநிதியம் தேடி
நலமொன்றும் இல்லாத நாரியரைக் கூடி,
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல
புலப்புலென கலகலென புதல்வர்களைப் பெறுவீர்!
காப்பதற்கும் வழியறியீர், கைவிடவும் மாட்டீர்;
கவர் பிளந்த மரத் துளையில் கால் வைத்துக்கொண்டு
ஆப்பதனை அசைத்திட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர், கிடந்துழல அகப்பட்டீர் நீரே!
-பட்டினத்தார்.

No comments:

Post a Comment