Wednesday, November 18, 2009

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்


பெண்பிள்ளை, பெற்றதும் தாயாகிறாள். தாய், பிள்ளையை வளர்க்கப் புகுங்கால், அவள் உள்ளத்தில் இறைமைக்குரிய நீர்மைகளெல்லாம் பதிகின்றன. தொண்டு, தியாகம், தன்னல மறுப்பு முதலியன அவள் மாட்டுஅரும்புகின்றன. தாய் கைம்மாறு கருதி குழந்தைக்கு தொண்டு செய்வதில்லை. தனக்குள்ள எல்லாவற்றையும்- சமயம் நேரின் உயிரையும் - பிள்ளை நலத்துக்கு கொடுக்க தாய் விரைந்து நிற்கிறாள்.

-திரு.வி.கல்யாண சுந்தரனார்.
(பெண்ணின் பெருமை - பக்:299 )

No comments:

Post a Comment