Sunday, November 1, 2009

இன்றைய சிந்தனை



விவேக அமுதம்


இந்தியா எழுச்சி பெறும் - உடல் பலத்தால் அல்ல, ஆன்மிக பலத்தால்; அழிவின் சின்னத்தால் அல்ல, அமைதியென்னும் கொடியால். இளைஞர்களே, என் நம்பிக்கை உங்களிடம் தான் இருக்கிறது. உங்கள் நாட்டின் அழைப்பிற்கு செவி சாய்ப்பீர்களா?
... முழு வேலையும் உங்கள் தோள்மீது இருப்பதாக எண்ணுங்கள். எனது தாய்நாட்டு இளைஞர்களே, இதை சாதிப்பதற்காக பிறந்தவர்கள் என்று நினையுங்கள். களத்தில் இறங்குங்கள்!

-சுவாமி விவேகானந்தர்

No comments:

Post a Comment