Thursday, November 12, 2009

இன்றைய சிந்தனை



விவேக அமுதம்


பலவீனத்திற்கான பரிகாரம், பலவீனத்தைக் குறித்து ஓயாது சிந்திப்பது அல்ல; மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். மிகவும் பெரிய உண்மை இது: பலமே வாழ்வு; பலவீனமே மரணம்.
-சுவாமி விவேகானந்தர்

No comments:

Post a Comment