Friday, November 6, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

தேடிக் காண்பது

பெரிய தோட்டத்திலே ஒரே ஒரு
பூ தான் பூத்திருக்கிறது. ஆயிரக் கணக்கான
பட்டுப்பூச்சிகள் அந்த ஒரு பூவை
கண்டுகொள்கின்றன. தேடிக் காண்பதே
கவிதை. தேடாமல் காண இயலாது.
-க.நா.சுப்ரமணியம்
(புதுக்கவிதைகள் - பக்:127 )

No comments:

Post a Comment